வியாழன், பிப்ரவரி 20, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் 
நல்லவர் நாணுப் பிற. (1011)
 
பொருள்: நன்மைக்குரிய நாணமாவது இழிந்த செயல்களைச் செய்வது காரணமாக நாணுதலாம். அஃதன்றி பிற நாணங்கள் அழகிய நெற்றியையுடைய உயர்குல மாதர்க்கு(பெண்களுக்கு) உரியனவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக