வெள்ளி, பிப்ரவரி 21, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
 
ஊண்உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல 
நாண்உடைமை மாந்தர் சிறப்பு. (1012)

பொருள்: உணவும், உடையும், மற்றவையும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவாகும். பழி பாவங்களைத் தரும் செயல்களைச் செய்ய நாணுதல் மட்டுமே நன் மக்கட்குச் சிறந்த பண்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக