இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஊண்உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண்உடைமை மாந்தர் சிறப்பு. (1012)
பொருள்: உணவும், உடையும், மற்றவையும் மக்கள் உயிர்க்கெல்லாம் பொதுவாகும். பழி பாவங்களைத் தரும் செயல்களைச் செய்ய நாணுதல் மட்டுமே நன் மக்கட்குச் சிறந்த பண்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக