புதன், பிப்ரவரி 12, 2014

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

படித்தவனால் மட்டுமே ஆழமாகச் சிந்திக்க முடியும்.
ஆழமாகச் சிந்திப்பவனால் மட்டுமே அரிய திட்டங்களைத் தீட்ட முடியும். அரிய திட்டங்களைத் தீட்டுபவனால் மட்டுமே சிறப்பாகச் செயலாற்ற முடியும். சிறப்பாகச் செயல் புரிபவனால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக