இன்றைய குறள்
அதிகாரம் 102 நாணுடைமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார், நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. (1015)
பொருள்: பிறர்க்கு வரும் பழியையும், தமக்கு வரும் பழியையும் ஒன்றாக மதித்து அதற்காக நாணப்படுபவரை உலகத்தார் நாணத்துக்கு உறைவிடம் என்று கூறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக