புதன், நவம்பர் 28, 2012

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 
 வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உண்மை வரிகள்...

நன்றி...

கருத்துரையிடுக