வியாழன், நவம்பர் 22, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 

வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. (552)
பொருள்: அரசன் குடிமக்களிடம் முறைகடந்து பொருளைக் கேட்பது, கையில் வேலோடு வழிப்பறி செய்யும் கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக