வியாழன், நவம்பர் 01, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை


இறந்த வெகுளியின் தீதே சிறந்த 
உவகை மகிழ்ச்சியின் சோர்வு. (531)

பொருள்: மிகுந்த உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, அளவு கடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமையானதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக