வெள்ளி, நவம்பர் 23, 2012

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
  

கடன் வாங்கும் முன்பு நீ கடனாளியானால் என்ன செய்வாய் என்பதை கொஞ்சம் நினைத்துப் பார். உன்னுடைய சுதந்திரத்தை மற்றொரு சக்தியிடம் அடகு வைத்து விடுகிறாய். உரிய நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமற் போனால்; கடன் கொடுத்தவனைப் பார்க்க வெட்கப் படுவாய். அவனிடம் பேசுவதற்கு உனக்குப் பயம் வந்து விடும்.

1 கருத்து:

கருத்துரையிடுக