வெள்ளி, நவம்பர் 16, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
 
  
 
வேல்அன்று வென்றி தருவது மன்னவன் 
கோல்அதூஉம் கோடாது எனின். (546)
 
பொருள்: அரசனுக்கு வெற்றி தருவது அவனுடைய வேல் அன்று; செங்கோலேயாகும். அதுவும் அச்செங்கோல் வளையாவிட்டால்தான் வெற்றி தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக