செவ்வாய், நவம்பர் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
 
 
துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே; வேந்தன் 
அளிஇன்மை வாழும் உயிர்க்கு. (557) 
 
பொருள்: மழைத்துளி இல்லையேல் உலகம், எத்தகைய துன்பம் அடையுமோ, அத்தகைய துன்பத்தை மக்கள் அடைவார்கள் அருள் இல்லாத ஆட்சியினால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக