வெள்ளி, நவம்பர் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
  
 
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் 
காவலன் காவான் எனின். (560)

பொருள்: ஆட்சியாளன் மக்களைத் தக்கபடி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருவதன் மூலம் கிடைக்கக் கூடிய பயன் குறைந்து போகும். அறுவகையான தொழில்களைச் செய்வோர் தங்கள் தொழில்களைச் செய்ய மறந்து விடுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக