திங்கள், நவம்பர் 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 55 செங்கோன்மை
  
குடிபுறம் காத்துஓம்பிக் குற்றம் கடிதல் 
வடுஅன்று வேந்தன் தொழில் . (549)

பொருள்: குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தண்டனையால் ஒழித்தல் அரசனுடைய தொழிலாகும்; அது பழியன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக