ஞாயிறு, நவம்பர் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 56 கொடுங்கோன்மை
 
  
 
அல்லல்பட்டு ஆற்றாது அழுதுகண் ணீர்அன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை. (555)

பொருள்: கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்ற குடிமக்கள் அதைப் பொறுக்க மாட்டாமல் அழுத கண்ணீர், மன்னனின் செல்வத்தை அழிக்கும் படையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக