இன்றைய குறள்
அதிகாரம் 54 பொச்சாவாமை
முன்உறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்ஊறு இரங்கி விடும். (535)
பொருள்:துன்பம் வருவதற்கு முன்பு தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்பு துன்பம் வரும்போது தன் பிழையை நினைத்து வருந்துவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக