செவ்வாய், செப்டம்பர் 24, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி

அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான் 
என்பரியும் ஏதுஇலான் துப்பு. (862)
 
பொருள்: ஒருவன் அன்பு இல்லாதவனாய், வலிய துணையில்லாதவனாய், தானும் வலிமையற்றவனாய் இருந்தால் அவன் பகைவரது வலிமையை எவ்வாறு அழிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக