இன்றைய குறள்
அதிகாரம் 87 பகை மாட்சி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது. (865)
பொருள்: ஒருவன் நீதிநூலை ஓதாமலும், அது விதித்த தொழில்களைச் செய்யாமலும், தனக்கு வரும் பழியை நோக்காமலும், நற்பண்பு இல்லாமலும் இருந்தால் அவன் பகைவர்க்கு எளியனாவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக