புதன், செப்டம்பர் 11, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 85 புல்லறிவாண்மை


காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதவன் 
கண்டானாம் தான்கண்ட வாறு. (849)

பொருள்: அறிவற்றவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையில் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக