செவ்வாய், செப்டம்பர் 10, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

39. மனிதன் முக்கியமாகக் பின்பற்ற வேண்டிய மார்க்கம் எது?
 மனிதன் முக்கியமாகப் பின்பற்ற வேண்டிய மார்க்கம் தர்மம்.

40. மனிதனுக்குச் செல்வத்தைக் கொடுப்பவற்றுள் முக்கியமானது எது?
 மனிதனுக்குச் செல்வத்தைக் கொடுப்பவற்றுள் முக்கியமானது 'சாமர்த்தியம்'(திறமை).

41. செல்வங்களுள் உத்தமமானது(உயர்வானது) எது?
 செல்வங்களுள் உத்தமமானது 'கலையறிவு'

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக