புதன், செப்டம்பர் 25, 2013

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்

எந்த மலரும் பூக்கும்போது நான் பிணத்திற்கு மாலையாவேன் என்று சபதமிடுவதில்லை. நான் அர்ச்சனை மாலையாவேன் என்று கனவு காண்பதில்லை. அவற்றைப் பறிக்கும் மனிதர்கள்தான் அதைத் தீர்மானிக்கிறார்கள். இது போலவே இப்பூமியில் பிறக்கும் குழந்தைகளும் என்பதை புரிந்து கொள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக