செவ்வாய், செப்டம்பர் 24, 2013

கீதை கேள்வி பதில்

எம் கேள்விக்குக் கிருஷ்ண பரமாத்மாவின் பதில்கள்

46. எதை விட்டால் மனிதன் மற்றவர்களுக்குப் பிரியமுள்ளவன் ஆகிறான்?
 மனிதன் கர்வத்தை விட்டால் மற்றவர்களுக்குப் பிரியமுள்ளவனாகிறான்.

47. எதை விட்டு விட்டால் மனிதன் துயரமடைவதில்லை?
 கோபத்தை விட்ட மனிதன் வாழ்வில் துயரம் அடைவதில்லை.

48. எதை விட்டவன் பொருள் உள்ளவன் ஆகிறான்?
 காமத்தையும், பேராசையையும்  விட்டவன் பொருள் உள்ளவனாகிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக