இன்றைய குறள்
அதிகாரம் 86 இகல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQrgeHJRovv2uUBHJlo1IzmVObc6uLFKizctUBrLLeReFCnc2ng1xpgrNi0lw2WDboMQgTiuezGBQnv3QYYgBcd0S4prmEqbUDxoN6WjDEopk_84vhpu1iYW52eA_2N2x048wTgERyToQ/s1600/images+%25281%2529.jpg)
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. (859)
பொருள்: தனக்கு நற்காலம் வரும்போது ஒருவன் இகலைப் பற்றி நினைக்கமாட்டான். தனக்கு அழிவுக் காலம் வரும்போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக