வியாழன், செப்டம்பர் 12, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 85 புல்லறிவாண்மை


உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான், வையத்து 
அலகையா வைக்கப் படும். (850)

பொருள்: உலகில் எல்லோரும் 'உண்டு' என்பதை 'இல்லை' என்று சொல்லும் ஒருவன், உலகத்தில் உலாவும் ஒரு பேய் என்று கருதப்படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக