ஞாயிறு, டிசம்பர் 23, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்து இல். (583) 
 
பொருள்: ஒற்றரால் நாட்டு நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத மன்னவன், வெற்றி பெறத் தக்க வழி வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக