வெள்ளி, டிசம்பர் 28, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
 
 
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். (588) 
 
பொருள்: ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து, ஒப்புமை கண்ட பின் உண்மையை அறிதல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக