வியாழன், டிசம்பர் 20, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
 
  
 
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர், நயத்தக்க 
நாகரிகம்  வேண்டு பவர். (580)

பொருள்: யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர் தம்மோடு நெருங்கிப் பழகியவர் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் அதனை உண்டு பின்னும் அவரோடு பொருந்தியிருப்பர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக