புதன், ஏப்ரல் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் துஅற்றே
உடம்போடு உயிர்இடை நட்பு. (338)  

பொருள்: உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டுக்கும் பறவைக்கும் உள்ள தொடர்பு போன்றது. கூட்டைத் தனியே விட்டு பறவை எந்த நேரத்திலும் பறந்து போய் விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக