வியாழன், ஏப்ரல் 19, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள் 


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். (333) 

பொருள்: செல்வம் நிலைக்காத இயல்பினையுடையது. அத்தகைய செல்வத்தைப் பெற்றால், நிலையான அறங்களை அப்போதே செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக