வெள்ளி, ஏப்ரல் 27, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் 
துச்சில் இருந்த உயிர்க்கு. (340)

பொருள்: நோய்களுக்கு இடமாகிய உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு நிலையாகத் தங்கியிருப்பதற்குரிய வீடு இதுவரையில் அமையவில்லை போலும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக