திங்கள், ஜூன் 09, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுஉண்டோ மாதர் முகத்து!
 
பொருள்: தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளது போல இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டா? இல்லையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக