இன்றைய குறள்
அதிகாரம் 113 காதல் சிறப்புரைத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நாணொடு நல்ஆண்மை பண்டுஉடையேன்; இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல். (1133)
பொருள்: நாணமும் நல்லாண்மையும் முன்பு என்னிடம் இருந்தன. இப்போது அவற்றை இழந்து பிரிவுத் துயரால் மிகுந்தவர் செய்யும் விடயமாகிய 'மடலேறுதலை' (பொது இடத்தில் காதலை உரைத்து அவையோர்களால் உதவியோ அன்றி ஆபத்தையோ பெறுதல்) செய்யத் துணிந்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக