வியாழன், ஜூன் 05, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 112 நலம் புனைந்துரைத்தல்

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 
வேல்உன்கண் வேய்த்தோள் அவட்கு (1113)

பொருள்: மூங்கில் போன்ற தோள்களையுடைய இவளுக்கு இலைகளின் தளிரே உடல் ஆகும். முத்துக்களே பற்கள்; இயற்கை மணமே மணம்; கூர்மையான வேல்தான் இவளது மை பூசிய கண்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக