வெள்ளி, மார்ச் 28, 2014

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் தத்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும். உன்னால் முடிந்தால் அந்த ஏழைக்கு ஒரு வேளை உணவாவது அளி. அது சமயப் பணியை விட மேலானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக