வெள்ளி, மார்ச் 28, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 105 நல்குரவு

நற்பொருள் நன்குஉணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் 
சொல்பொருள் சோர்வு படும். (1046)

பொருள்: மெய்ந்நூல் பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னாலும் வறுமையுடையார் கூறும் சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயனற்றுப் போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக