சனி, மார்ச் 29, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 105 நல்குரவு

அறம்சாரா நல்குரவு ஈன்றதா யானும் 
பிறன்போல நோக்கப் படும். (1047)

பொருள்: அறத்தோடு தொடர்பு இல்லாத வறுமையுடையவன் பெற்ற தாயாலும் பிறன் போலக்(அந்நியன் போல) கருதப் படுவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக