திங்கள், நவம்பர் 04, 2013

இன்றைய சிந்தனைக்கு

மகாத்மா காந்தி

உலகில் உங்களால் திருத்தக் கூடிய நபர் நீங்கள் மட்டுமே. வேறு எவரையும் திருத்தும் முயற்சியில் வீணாக நேரத்தைச் செலவு செய்ய வேண்டாம். மாற்றங்கள் என்பது முதலில் எம்மிடமே ஏற்பட வேண்டும். உலகில் நாம் காண விரும்பும் மாற்றம் நாமாகத்தான் இருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக