இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhntvH7uyQw32sLV-i2wcWjD5p6ou3EXv369EPojZooCsEJpbKI3S4Lya6dkGhorPaRbtgzeFpe44TtWZhnWo62k4Msr7aV1suXQsvMubjWGO7Teh1oqMJ8vwcKqh4Z8mEhi0UEKas1ilU/s1600/images+%25281%2529.jpg)
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. (924)
பொருள்: 'நாணம்'(தவறு செய்யும்போது ஏற்படும் வெக்கத்தைக் குறிக்கும்) எனப்படும் நல்ல குணம், 'மது' என்று சொல்லப்படும் குற்றமுடையவர்களுக்கு எதிரே நிற்காமல் சென்று விடும். மது அருந்துபவர்கள் 'வெட்கம்', மானம் இவைகளை விடவேண்டிய நிலை ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக