சனி, நவம்பர் 30, 2013

இன்றைய சிந்தனைக்கு

புத்தர்

துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால்,
நாம் துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம். தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிக துன்பத்தைத் தருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக