செவ்வாய், நவம்பர் 19, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

பகுத்தறிவு, புரிந்துணர்வு மட்டுமன்றி சகல ஞானமும்(அறிவும்) இறைவனிடமிருந்தே வந்திருக்க வேண்டும். எமக்குக் கிடைத்திருக்கும் மேலான அறிவை 'இறைவன்' எனப் போற்றி வணங்குவோம்.

இதற்கு நிகரான ஆங்கிலப் பழமொழி: "All wisdom comes from the Lord and so do common sense and understanding"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக