வியாழன், நவம்பர் 28, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 93 கள் உண்ணாமை


கள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர், எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர். (927)

பொருள்: மதுவை மறைவாக(இரகசியமாக) அருந்தி அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்பவர்களுக்குத்  தெரிய வரும்போது அடுத்தவர்களால் எள்ளி நகையாடப் படுவர்(இழிவாகப் பார்க்கப் படுவர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக