புதன், நவம்பர் 06, 2013

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்

கீதையின் புகழ் 

நில மகளே கேள்!
எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு விரைவாக அமைதியும், நட்பும் உருவாகிறது. எங்கு கீதை ஆராய்ச்சி செய்யப்படுகிறதோ, ஓதப்படுகிறதோ, கற்பிக்கப்படுகிறதோ, அடுத்தவர் வாசிக்கும் தருணத்தில் காதால் கேட்கப்படுகிறதோ அங்கு நிச்சயமாக நான் வாசம் செய்கிறேன்(வசிக்கிறேன்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக