செவ்வாய், ஜூலை 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 81 பழைமை


எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் 
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. (806)

பொருள்: நட்பின் எல்லையில் நின்றவர், தமக்குத் துன்பம் வந்தபோது உதவியவரின் நட்பை, அவரால் துன்பம் வந்தபோதும் விடார்.

1 கருத்து:

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல பொருள்...

கருத்துரையிடுக