திங்கள், ஜூலை 15, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்


அதிகாரம் 80, நட்பு ஆராய்தல்


நாடாது நட்டலின் கேடுஇல்லை; நட்டபின் 
வீடுஇல்லை நட்புஆள் பவர்க்கு. (791)

பொருள்: நட்பை விரும்பி மேற்கொள்பவருக்கு , ஒருவரோடு நட்பு செய்த பிறகு அவரை விடுதல் இயலாது. ஆதலால் ஆராயாமல் நட்புச் செய்வதைப் போல் கேடு தருவது வேறு இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக