செவ்வாய், ஜூலை 29, 2014

இன்றைய சிந்தனைக்கு

மூத்தோர் சொல்
 

எது தேவை என்பதைத் தீர்மானிக்க மனத்தையும், வழி வகுக்க அறிவையும், செய்து முடிக்கக் கைகளையும் தந்த இறைவனிடம் மேலும் மேலும் கேட்பது எந்த வகையில் நியாயம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக