புதன், ஜூலை 23, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 117படர் மெலிந்திரங்கல்
 
 
மறைப்பேன்மன் யான்இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். (1161)

பொருள்: பிரிவுத் துன்பத்தைப் பிறர் அறியாதபடி மறைக்க முயல்கின்றேன். ஆனால் அது இறைப்பவர்க்கு கிணற்றில் நீர் (தண்ணீர்) மிகுவது போல. அதிகாமாக உருவாகி நின்று வருத்துகிறது.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக