இன்றைய குறள்
அதிகாரம் 116 பிரிவாற்றாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவுஓர் இடத்து உண்மை யான். (1153)
பொருள்: அறிவுடைய காதலரிடம் ஒரு சமயம் பிரிவு ஏற்படும் என்றே தோன்றுகிறது. அதனால் அவர் 'பிரியேன்' என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக