இன்றைய குறள்
அதிகாரம் 115 அலர் அறிவுறுத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அலர்எழ ஆர்உயிர் நிற்கும்; அதனைப்
பலர்அறியார் பாக்கியத் தால். (1141)
பொருள்: எங்கள் காதலைப் பற்றி ஊர் முழுவதும் பேச்சு எழுவதால், தேவையான சக்தி கிடைப்பதால் எங்கள் அரிய உயிர் போகாமல் உள்ளது. எங்கள் நல்வினைப் பயனால் இது நடைபெறுகிறது. இதைப் பலரும் அறியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக