ஞாயிறு, டிசம்பர் 29, 2013

இன்றைய சிந்தனைக்கு

சுவாமி விவேகானந்தர் 
உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும், இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்ககூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ என்பதை உணர்ந்து போராடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக