செவ்வாய், டிசம்பர் 24, 2013

இன்றைய பொன்மொழி

மூத்தோர் சொல்

ஒரு மரத்திலுள்ள பழங்களை எண்ணி விடலாம். ஒரு பழத்தால் உருவாகப் போகும் மரங்களை எண்ண முடியாது. அது போலவே நல்ல செயல்களும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக