செவ்வாய், டிசம்பர் 31, 2013

கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்...,

கீதையின் புகழ்

அர்ச்சுனா!
நான் மனிதகுல உய்வின் பொருட்டு உனக்கு உபதேசிக்கும் இந்தக் 'கீதையை' முழுதும் படிக்க இயலாதவன் பக்தியுடன்ஒரு அத்தியாயத்தினை அல்லது ஒரு சுலோகத்தின் காற்பங்கை நாள்தோறும் படிப்பானாகில்  ஆயிரம் வருடங்கள் முடியும் வரையில் மானுடப்பிறப்பு(மனிதப் பிறவி) எடுத்து மகிழ்ந்திருப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக