வியாழன், டிசம்பர் 19, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 95 மருந்து

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 
வாய்நாடி வாய்ப்பச் செயல். (948)
 
பொருள்: நோயைக் குணம், மற்றும் குறிப்புகளால் அறிந்து, அதற்குரிய காரணத்தைத் தெளிவாக உணர்ந்து, நோயைத் தீர்க்கும் வழிவகைகளை அறிந்தே ஒரு மருத்துவன் மருத்துவம் செய்ய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக